கணணி செய்தி
மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்​கு
[ புதன்கிழமை, 25 யூலை 2012, 01:41.39 பி.ப GMT ]
தகவல்களை மின்னஞ்சல்களினூடு பரிமாற்றிக் கொள்ளும் போது மிக முக்கியமான தகவல்கள் Hackers-னால் இடைமறித்து திருடப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக குறித்த மின்னஞ்சல் செய்திகளை Encrypt செய்து பரிமாற்றிக் கொள்வது சாலச்சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

இவ்வாறு ஜிமெயில் செய்திகளை Encrypt செய்து அனுப்புவதற்கான வசதியை Safe Gmail எனப்படும் கூகுள் குரோம் நீட்சி ஒன்று தருகின்றது.

இதனைத் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிய பின், கணனியை ஒருமுறை மீள்தொடக்கம் செய்யவும்.

அதன் பின்னர் ஜிமெயிலில் செய்தியை டைப் செய்யும் பக்கத்தில் மேலதிக பட்டன் ஒன்று தென்படும்.

வழமையான முறையில் செய்தியை டைப் செய்து விட்டு பின்னர் குறித்த பட்டனைப் பயன்படுத்தி செய்தியை Encrypt செய்து Send என்பதை அழுத்தவும்.

இதன் போது மின்னஞ்சலை பெறுபவருக்கு ஒரு இணைப்பு மட்டுமே செல்லும். அவர் குறித்த இணைப்பில் கிளிக் செய்து கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை அளித்து Encrypt செய்யப்பட்ட செய்தியை Copy செய்து Text box இனுள் Paste செய்ய வேண்டும்.

இணையதள முகவரி

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எலுமிச்சம்பழம் ஆண்மைக்கு பல‌வீனமா..!
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
Ubuntu இயங்குதளத்துடன் கூடிய மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது Asus
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
அறிமுகமாகியது IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] []
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
அருமருந்தாகும் தயிர்
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] []
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்]
மனநோய் - சில உண்மைகள்
[ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ]
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்]
கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ]
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]